தன்நலமென்பதை அறவே துறந்து ,
தனதெனக் கொண்டதெல்லாம் தந்து முடித்தும் ,
இயன்றதற்கு மேல் செய்யும் இயல்புடயவர்கள் . ...........
தான் பெற்றெடுத்த சுவடுகள் ஏறுவதர்க்காய்
படிகளாய் மருவி, கூனியும் பின் குறுகியும்,
உச்சம் தொட உயர்த்திப்பிடித்து ,
உச்சி குளிரும் உத்தமர்களே,
உண்மையில் தந்தைமார்கள் !!!.........

nice anna...! rocking lines...!
ReplyDeletenandrigal pala ... ;)
ReplyDelete