Saturday, January 5, 2013

எம் தமிழ்

................................................................................................



தமிழ்த்தாயவள்  ஈன்றிடும் புதல்வர்கள்
தரணியில்எக்கரை சேரினும்
எடுத்துறை  நம்தமிழ் !


முதிர் வழி ,கதிர் வரை
முழுவதும் விதைத்திட்டால்

புவியது  பிளப்பினும்
தளர்ந்திடா  தெம்தமிழ்  .....

..............................................................................................

No comments:

Post a Comment