....................................................................................................
ஊருறங்கும் காலமதில் ,
காதலில் கவிழ்வது
நம் கையில் இல்லை. ஆனால்
காயங்கள் தருவது, கையோடுதானுண்டு
நீயோ , நானோ
காதலோ , காயமோ
கவனம் தேவை ..........!!!
..................................................................................................................................................
..................................................................................................................................................
அத்தனையும் மறந்தவனாய்
சுதந்திரக்காற்று வாங்க
மாடிக்கு சென்றவன் மனதில்,
சுருக்கென்று தைத்தது ,
அன்றொருநாள் பேசுகையில் ,
நாம் சுட்டிக்காட்டி ரசித்த ,
அதே சுடரொளி நட்சத்திரம் ...........!!!
..................................................................................................................................................
..................................................................................................................................................
..................................................................................................................................................
ஊருறங்கும் காலமதில் ,
உறுதுணையாய் இருந்தவளோ ,!
உள்ளம் கொண்ட உண்மையதை ,
உடைத்தெறிந்து பகிர்ந்தமையால் ,
உலகம் ஏதோ சொல்லுமென்று !
உதறிச்செல்ல முயல்வதென்ன ???
உணர்வதென்று ? , உள்ளவரை
உள்ளம் உன்வசமென்று ........!!!
..................................................................................................................................................
No comments:
Post a Comment