…. மேற்கண்ட சின்னமானது நமது பழங்கால மன்னர்களின் காலத்தில் குறிப்பாக ( பாண்டியநாடும், சோழ நாடும் ஒரு குடையின் கீழ் ஆட்சிசெய்யப்பட்ட பொழுது ) பயன்பாட்டில் இருந்த அரசாங்க முத்திரையை ஆதாரமாகக்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. பாண்டிய மன்னனின் சின்னமான "இரு மீன்களும்" சோழனின் "புலியும்" சேரனின் "வில்லும்" மேலும் பல்லவனின் "காளையும்" முறையே பொறிக்கப்பட்டுள்ளன. நமது மன்னர்களால் பயன்படுத்தப்பட்ட சிறிய வகை குத்துவாளான (கட்டாரி) மற்றும் வளையா நேர் வாழும், தமிழனத்தின் வீரத்தை பறைசாற்றுவதாகவும், நமது பாரம்பரரி தொழிலான உழவுத்தொழிலை குறிக்கும் வகையில் "ஏர் கலப்பையும்" இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இலக்கிய கால சொல்லான "வெண் கொற்றக்குடையின்" கீழ் அனைத்து ராசியங்களும் ஒன்றிணைந்து இருப்பது தமிழர்களின் ஒற்றுமையையும், வலிமையையும் குறிப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது..... நமது முன்னோர்களின் புகழ்மிக்க சின்னங்களை மீடேடுப்போமென சூளுரைப்போம் .
தமிழ் மொழிக்கொடி நமது மொழியோடும் வாழ்வியலோடும் தொடர்புடைய நிறங்களை வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது ….. சிகப்பும் மஞ்சளும் தமிழரின் வீரத்தையும் , பண்பாடையும் எடுத்துறைக்கும் வகையிலும் , மேலும் பழைய சோழ , பாண்டிய கொடிகளின் பயன்பாட்டில் இருந்த நிறங்கள் என்பதாலும், பழைய ஈழதேசக்கொடியின் நிறங்களாக பயன்பாட்டில் இருந்ததை நினைவுகூறும் வகையிலும், இக்கொடியின் வர்ணங்கள் , சிகப்பு , மஞ்சள் எனவும், கருப்பு நிறம்
திராவிட(தமிழ்) இனத்தின் நிறமாகவும் மேலும் உலகம் முழுவதும்த்த பரவிக்கிடக்கும் அத்துனை தமிழினமக்களை அடையாளப்படுத்துவதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது, மொழியுணர்வின் பேரிடிமுழக்கமான ” வாழ்க தமிழ் ” எனும் முழக்கம் நடுவே பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழரின், தமிழினத்தின் புகழ் இவ்வுலகம் முழுவதும் பரவிட நம் மொழிக்கொடியை உயர்த்திப்புடிப்போம் ..... வாழ்க தமிழ்
தமிழ் மொழிக்கொடி நமது மொழியோடும் வாழ்வியலோடும் தொடர்புடைய நிறங்களை வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது ….. சிகப்பும் மஞ்சளும் தமிழரின் வீரத்தையும் , பண்பாடையும் எடுத்துறைக்கும் வகையிலும் , மேலும் பழைய சோழ , பாண்டிய கொடிகளின் பயன்பாட்டில் இருந்த நிறங்கள் என்பதாலும், பழைய ஈழதேசக்கொடியின் நிறங்களாக பயன்பாட்டில் இருந்ததை நினைவுகூறும் வகையிலும், இக்கொடியின் வர்ணங்கள் , சிகப்பு , மஞ்சள் எனவும், கருப்பு நிறம்
திராவிட(தமிழ்) இனத்தின் நிறமாகவும் மேலும் உலகம் முழுவதும்த்த பரவிக்கிடக்கும் அத்துனை தமிழினமக்களை அடையாளப்படுத்துவதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது, மொழியுணர்வின் பேரிடிமுழக்கமான ” வாழ்க தமிழ் ” எனும் முழக்கம் நடுவே பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழரின், தமிழினத்தின் புகழ் இவ்வுலகம் முழுவதும் பரவிட நம் மொழிக்கொடியை உயர்த்திப்புடிப்போம் ..... வாழ்க தமிழ்






